- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டிரைவருக்கு 2 ஆண்டு சிறை



டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
மன்னார்குடி
மன்னார்குடி குன்னோஜி ராஜாம்பாளையம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). விவசாயி. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இவர் மன்னார்குடி தேரடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன் சைக்கிளில் மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியானார். இதுகுறித்த வழக்கு மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி அமிர்தீன், கவனக்குறைவாக வேனை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி கோவிந்தராஜ் சாவுக்கு காரணமாக இருந்த வேன் டிரைவர் மதுக்கூரை அடுத்த படப்பைகாடு பகுதியை சேர்ந்த குமார் என்கிற குமரேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire