தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சாத்தூர் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 3 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து ராமதாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

1 More update

Related Tags :
Next Story