- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜெயலலிதா மரணம் விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரர் கைது

x
தினத்தந்தி 1 March 2017 9:33 AM GMT (Updated: 2017-03-01T15:02:51+05:30)


கூடலூர் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ் காரராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனால் இன்று அவர் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இது குறித்து தகவல் வந்ததும் லோயர் கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் அதனையும் மீறி அவர் போலீஸ் உடையில் போராட்டத்தில் ஈடுபட்ட தால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ் காரராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனால் இன்று அவர் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இது குறித்து தகவல் வந்ததும் லோயர் கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் அதனையும் மீறி அவர் போலீஸ் உடையில் போராட்டத்தில் ஈடுபட்ட தால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire