- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திறந்த வேனில் பிரசாரம்; உதயநிதியின் வியர்வையை துண்டால் துடைத்தப்படி நின்ற வேட்பாளர்

x
தினத்தந்தி 23 March 2019 1:55 PM GMT (Updated: 2019-03-23T19:25:18+05:30)


திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினின் வியர்வையை அருகில் இருந்த வேட்பாளர் துண்டால் துடைத்தப்படி நின்றார்.
சேலம்,
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகன் மற்றும் திரைப்பட நடிகரான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி, பொன்முடியின் மகனான தி.மு.க. வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அதன்பின் அவர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதில், வெயிலில் நின்றபடி தொண்டர்கள் முன் பேசிய உதயநிதிக்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. அப்போது உதயநிதி ஸ்டாலினின் வியர்வையை அருகில் நின்றிருந்த வேட்பாளர் கவுதம சிகாமணி தனது துண்டால் துடைத்தபடி இருந்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire