தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை
சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மண்டலம் வாரியாக விவரம் வருமாறு:-
தண்டையார்பேட்டை - 4370
தேனாம்பேட்டை- 4143
கோடம்பாக்கம்- 3648
அண்ணாநகர்- 3431
திருவிக நகர்- 3041
வளசரவாக்கம்- 1444
திருவொற்றியூர்-1258
அம்பத்தூர் -1190
அடையாறு - 1931
மாதவரம்- 922
பெருங்குடி- 646
சோழிங்கநல்லூர்- 639
ஆலந்தூர்- 699 (2/2)
சென்னையில் கொரோனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 60,09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
Related Tags :
Next Story