வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது


வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2020 3:09 PM IST (Updated: 4 Aug 2020 3:09 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர், 

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. 

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
1 More update

Next Story