- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மசாஜ் சென்டரில் விபசாரம் ‘டிக்-டாக்’ பிரபலம் சூர்யா கைது

x
தினத்தந்தி 9 Dec 2020 7:19 PM GMT (Updated: 2020-12-10T00:49:32+05:30)


டிக்டாக்கில் பிரபலமான சூர்யா (வயது 34), என்ற பெண், அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள காம்ப்ளக்சில் உள்ள மசாஜ் சென்டரில் திருச்சி தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளர் டிக்டாக்கில் பிரபலமான சூர்யா (வயது 34), என்ற பெண், அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல தில்லைநகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி உல்லாசம் அனுபவிக்க வந்த 8 ஆண்களை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் 12 பேரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire