ஏழுமலையான் கோவிலில் ரூ.2.34 கோடி உண்டியல் வருவாய்

x
தினத்தந்தி 3 Aug 2021 1:35 AM IST (Updated: 3 Aug 2021 1:35 AM IST)
ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 796 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 10 ஆயிரத்து 99 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





