- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

x
தினத்தந்தி 1 Dec 2021 9:56 PM GMT (Updated: 2021-12-02T03:26:49+05:30)


கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.
சென்னை,
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதி குறித்தும், அவரது சாதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் அலுவலர் சங்கீதா என்பவர் எழும்பூர் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நேற்று அந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுக்காக அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதி குறித்தும், அவரது சாதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் அலுவலர் சங்கீதா என்பவர் எழும்பூர் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நேற்று அந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுக்காக அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire