- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்..! - 3 பேர் கைது

x
தினத்தந்தி 20 Dec 2021 7:02 AM GMT (Updated: 2021-12-20T12:32:32+05:30)


காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் வெப்படை தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
முன்னதாக வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரிடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர் அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் வைத்து நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் மயக்கம் அடையவே மூவரும் தப்பி ஓடியுள்ளனர்.
வெப்படை காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வெப்படை போலீசார் அந்த 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire