- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் தயார் நிலையில் 5,794 வாக்குச்சாவடிகள்

x
தினத்தந்தி 15 Feb 2022 10:38 AM GMT (Updated: 2022-02-15T16:08:23+05:30)


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 1,139 வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க 1,368 சக்கர நாற்காலிகள் தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணிக்காக 15 மையங்களை தயார்ப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire