- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா கடத்தல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

x
தினத்தந்தி 9 May 2022 2:33 PM GMT (Updated: 2022-05-09T20:03:47+05:30)


கஞ்சா கடத்தல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கோவை:
கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 29.1.2020 அன்று கோவை ரெயில்நிலைய ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பைகளுடன் வந்த முதியவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவர் வைத்திருந்த பைகளில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை கோவையை சேர்ந்தவர்களுக்கு சப்ளை செய்ய தேனியில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேவாரம் பகுதியை சேர்ந்த இளையராஜாவை (வயது 60), போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போதை பொருள் ஒழிப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம்சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire