- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிக்னல் கோளாறு - மின்சார ரெயில் சேவை தாமதம்...!

x
தினத்தந்தி 16 May 2022 3:36 AM GMT (Updated: 16 May 2022 3:36 AM GMT)


சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் பொதுமக்களின் சேவைக்காக அதிக அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய ரெயில் பயணத்தை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதில் புறநகர் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகுக்கிறது.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் பாதையில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை மார்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
இந்த தாமதத்தால் பொதுமக்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire