பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள்

பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து நேற்று முன்தினம் இரவு சுற்றுலா அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், தாசில்தார் செந்தில்குமார், காவிரிபூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





