வனப்பகுதியில் 3 யானைகள் முகாம்

சிகரலப்பள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு உள்ளன.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரலப்பள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வளப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவில் தோட்டத்தில் தங்க வேண்டாம். பகல் நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





