ஒரே 'கிளிக்'கில் 3 பிரமாண்ட பாலங்கள்

ஒரே ‘கிளிக்’கில் 3 பிரமாண்ட பாலங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள பிரம்மாண்டமான ரெயில்வே பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. எனவே அதன் அருகேயே ரூ.435 கோடி நிதியில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாலம் கட்டும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இந்த இரண்டு ரெயில் பாலங்களை இருபுறமும் அரவணைக்கிறது, பாம்பன் சாலை பாலம். 3 பாலங்களின் மையத்தில் இருந்து கடலோடு பாலங்களின் இருபுறங்களையும் ஒரே கிளிக்கில் எடுத்த படத்தை இங்கே காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





