3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேனியில் விதிகனை மீறிய 3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில், தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 2 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





