கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

நாகுடி கடைவீதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் நாகுடி கடைவீதியில் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனை செய்த தங்கராஜ் (வயது 23), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முத்தழகன் (24), சிறுகவயலை சேர்ந்த கவிமாறன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 310 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story