- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தனியார் கம்பெனியில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது



ஆற்காடு அருகே தனியார் கம்பெனியில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கம்பெனி பயன்பாட்டில் இல்லாத பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனை கம்பெனியில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு அவர்களை பிடித்து திமிரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆற்காடு அடுத்த புண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 23), தினேஷ் (19), விலாரி கிராமத்தை சேர்ந்த சாரதி (20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிரு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 35 கிலோ பழைய இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire