பொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகள் பிடிபட்டன

விருத்தாசலம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது70). இவரது வீடு முன்பு உள்ள தோட்ட பகுதியில் 3 சாரை பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜெயச்சந்திரன், முன்னணி தீயணைப்பாளர் பாண்டியன், வீரர்கள் முகமது புன்யாமீன், செல்வம் ஆகியோர் சென்று அந்த 3 பாம்புகளையும் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





