- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் திருட்டு



நெல்லை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேட்டை:
நெல்லை அருகே உள்ள பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் இமாமுதீன் மனைவி பீமா (வயது 57). இவர் நேற்று டவுன் கோடீஸ்வரன்நகரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டு பேட்டைக்கு பஸ்சில் சென்றார். பேட்டை போலீஸ்நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பீமா பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire