சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 14 பேர், ஓமலூரில் 8 பேர், வீரபாண்டியில் 2 பேர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேலம் மாவட்டத்துக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தலா 3 பேரும், நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





