கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் கலைவாணர் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கஞ்சா விற்றதாக அதே பகுதியை சோ்ந்த சச்சின் என்ற பால்ராஜ் (வயது 22), இளங்கடையை சேர்ந்த விஷ்ணு (28) மற்றும் கோட்டாரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய செட்டிகுளத்தை சேர்ந்த பிஜூமோன் (19) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்ட பால்ராஜ் உள்பட 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.


Next Story