- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா விற்ற 4 பேர் கைது



கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
பணகுடி:
பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜமால், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் பணகுடி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த குமார் மகன் அரிகரன் (வயது 20), சுரேஷ் மகன் சஞ்சய் (19), இசக்கிமுத்து மகன் முத்துகுமார் (20), ரத்னவேல் மகன் சபரிராஜன் (19) ஆகிய நான்கு பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. பணகுடி போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire