குளத்தில் மண் அள்ளிய 4 பேர் கைது

நாங்குநேரி அருகே குளத்தில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி குளத்தில் அனுமதி இன்றி மண் எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் விரைந்து சென்று முறையான அனுமதியின்றி மண் எடுத்த 4 டிராக்டர்களை பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி (வயது 23), சீனிவாசன் (19), சுரேஷ்குமார் (26), கண்ணன் (25) ஆகியோரை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





