மது விற்ற 42 பேர் கைது


மது விற்ற 42 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி கடந்த 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


Next Story