- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
450 மதுபாட்டில்கள் பறிமுதல்



வாணியம்பாடி அருகே 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்புறம் அரசு மதுபான பாட்டில்களை தொழிலாளர் தினத்தன்று காலை முதல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை போலிசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு மதுபான கடைக்கு பின்புறமாக கள்ளத்தனமாக விற்பனைகாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த துரையேரி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire