49 போலீசாருக்கு நியமன ஆணை-சூப்பிரண்டு செல்வராஜ் வழங்கினார்

49 போலீசாருக்கு நியமன ஆணையை சூப்பிரண்டு செல்வராஜ் வழங்கினார்.
சமீபத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 13 பெண்கள் மற்றும் 36 ஆண்கள் தேர்வானார்கள். இவர்களில் பெண்களுக்கு திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியிலும் ஆண்களுக்கு தூத்துக்குடியில் உள்ள காவலர் பயிற்சியிலும் ஜூன் 1-ந்தேதி முதல் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





