- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேலும் 5 கைதிகள் விடுதலை



வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் ஜெயிலில் அண்ணா பிறந்தநாள் யொட்டி விடுதலை ஆவதற்கு 46 கைதிகள் தகுதி பெற்றனர். இதில் 14 பேர் ஏற்கனவே விடுதலையாகி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை மேலும் 5 கைதிகள் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்துள்ளனர். முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரஹ்மான் அவர்களிடம் வழங்கினார். 75-வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி 7 பேர் விடுதலையாக தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் ஒருவர் விடுதலையாகி உள்ளார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire