சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்புரம் கிராமத்தில் ஆலங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 40), முருகராஜ் (26), மணிகண்டன் (31), முத்துக்குமார் (41), பூல்பாண்டி ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





