பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார், சூதாடியதாக அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 30), ஊய்க்காட்டான் (33), ஆனந்தபெருமாள் (29), துரைராஜ் (47), ஈஸ்வரன் (38) ஆகியோரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





