- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்



சிவகாசி, திருத்தங்கலில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார பிரிவு அதிகாரிகள் சித்திக், கந்தசாமி, செல்வராஜ், ஆசிர்வாதம், முத்துராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 22 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இது போன்ற திடீர் சோதனை இனி தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire