591 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 591 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பூவநாதபுரம் விலக்கு பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகாசியை சேர்ந்த வனராஜ் (வயது26) உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 591 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





