யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை

யோகாசனத்தில் 5-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி சோபிகா. இவர் யோகாசனத்தில் சமகோணாசனம் எனும் ஆசனத்தில் 3 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





