கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் பாதிப்பு
x

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 14 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்து உள்ளது.

1 More update

Next Story