பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடிய சவுந்தர்ராஜன் (வயது 43), ஜெயப்பிரகாஷ்(42), லட்சுமணன்(41), மணிகண்டன்(28), ராஜா(29), நாகராஜ்(40), மகேஷ் குமார்(38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 700 மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





