- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு



தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
ஊட்டி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தாய்சோலை பகுதியை சேர்ந்தவர் லிங்கன் (வயது 61). இவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். லிங்கன்- கமலா தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைந்து இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பூஜை அறையில் வைத்து இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.92 ஆயிரம் திருடு போய் இருந்தது. இது குறித்த தகவலின் பேரில் மஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire