கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பு பிடிபட்டது


கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பு பிடிபட்டது
x

கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அதே பகுதியில் வீட்டிற்கு அருகில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்குள் விஷப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story