9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

காரையூர் அருகே 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனவர் மேகலா, வனக்காப்பாளர் கனகவள்ளி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





