- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பஸ் இடித்ததில் கரும்பு தோட்டத்தில் இறங்கிய கார்



வந்தவாசி அருகே பஸ் இடித்ததில் கரும்பு தோட்டத்தில் கார் இறங்கியது
வந்தவாசி
வந்தவாசியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
அதேபோல் தனியார் கம்பெனி பஸ் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில், தாழம்பள்ளம் கூட்ரோடு அருகில் காரின் டிரைவர் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை வலது பக்கமாக கடக்க முயன்றார்.
அப்போது பக்கவாட்டில் பஸ் இடித்ததில் கார் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இறங்கிவிட்டது,
காரில் 2 குழந்தைகள், கணவன், மனைவி சென்றனர். இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire