அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் - போலீசார் விசாரணை


அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
x

சென்னை அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story