- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெட்டிக்கடையில் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு



பெட்டிக்கடையில் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ஜெயந்தி (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). ஜெயந்தியின் மாமனார் குடும்பத்திற்கும், சரவணனின் உறவினர் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஜெயந்தியின் பெட்டிக்கடைக்கு சென்ற சரவணன் ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மிட்டாய் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire