- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக மாணவரின் தந்தை மீது வழக்கு



வந்தவாசியில் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக மாணவரின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த 17 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பதும், உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மாணவரின் தந்தை மீது மோட்டார் வாகன சட்ட பிரிவுகளின் கீழ் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire