- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலதிபரை தாக்கியவர் மீது வழக்கு


தொழிலதிபரை தாக்கியவர் மீது வழக்கு
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள பண்டாரப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 62). இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சசிதரன் மகன் வினில். இவர் போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பண்டார பரம்பு இசக்கியம்மன் கோவில் திருவிழா சம்பந்தமாக தொழிலதிபரான குமரனுக்கும், வினிலுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று கோவில் அருகே சென்ற போது குமரனை திடீரென கம்பியால் வினில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமரன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire