- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பூச்சிமருந்து இருந்த காலிபாட்டிலில் தண்ணீர் குடித்த குழந்தை சாவு



பூச்சிமருந்து இருந்த காலிபாட்டிலில் தண்ணீர் குடித்த குழந்தை இறந்தது.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரசகுலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 33). இவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்து விட்டு பூச்சி மருந்து இருந்த காலி பாட்டிலை தோட்டத்தின் அருகே போட்டிருந்தார். இந்தநிலையில் ராமுவின் குழந்தையான காஞ்சனா (3) அந்த காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண் குழந்தை மயக்கம் அடைந்தாள். உடனே அவளை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire