பழனி: தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த தம்பதி தற்கொலை
தினத்தந்தி 2 July 2022 2:48 AM GMT
Text Sizeபழனி தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் விடுதியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்த சத்தியபாமா மற்றும் சுகுமாரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தம்பதியினர் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire