- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி



சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா (வயது 24). இவருடைய மனைவி சந்தியா. இருவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து கிருபா கூறும் போது அம்மாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது சக ஊழியர்கள் 3 பேர் கடன் கேட்டனர். இதையடுத்து கடனாக பெற்று அவர்களிடம் ரூ.7 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை. தற்போது பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டோம் என்று கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire