2 கன்றுகளை ஈன்ற பசு

நிலக்கோட்டை அருகே பசு ஒன்று 2 கன்றுகளை ஈன்றது.
நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சி மிளகாய் பட்டியை சேர்ந்தவர் சீனி (வயது 64). விவசாயி. இவர், தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில், ஒரு பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து கிராம மக்கள் சீனி வீட்டுக்கு வந்து பசு மற்றும் கன்றுகளை ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





