2 கன்றுகளை ஈன்ற பசு

2 கன்றுகளை ஈன்ற பசு
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுயம்பு என்ற ஜேசுதாசன் (வயது63), விவசாயி. இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு நேற்று 2 கன்றுகளை ஈன்றது. முதல் கன்றை ஈன்ற 15 நிமிடம் கடந்து அடுத்த கன்றை ஈன்றது. அவற்றில் ஒன்று பசுக்கன்றும், மற்றொன்று காளை கன்றும் ஆகும். இந்த 2 கன்றுகளும் நலமாக உள்ளன. இரட்டை கன்றை ஈன்ற பசுவை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





