- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வலையில் சிக்கிய மான்



காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வலையில் மான் சிக்கியது.
கமுதி,
கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் தண்ணீர் தேடி அருகில் உள்ள ஊர்களுக்குள் வர தொடங்கி உள்ளன. இந்நிலையில் நேற்று கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் வயலில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வலையில் 4 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கியது. அதன் கொம்பு வலையில் சிக்கியதால் மானால் வெளியே வரமுடியவில்லை.
நீண்ட நேரம் போராடியதால் மான் சோர்வடைந்தது. இதுகுறித்து அறிந்த கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வலையில் சிக்கிய புள்ளிமானை பத்திரமாக மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் பத்திரமாக விட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire